தீவிபத்து

லாஸ் ஏஞ்சலிஸ்: 2019ஆம் ஆண்டு தெற்குக் கலிஃபோர்னியாவின் கரையருகே படகு ஒன்று தீப்பிடித்ததில் 33 பயணிகளும் சிப்பந்திகளும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்படகின் மாலுமிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதியில் மூண்ட பெரும் தீயில் சிறுவர்கள் எட்டுப் பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
போகோர்: இந்தோனீசியத் தலைநகருக்கு அருகேயுள்ள பாகோரில் அமைந்திருக்கும் ராணுவ ஆயுதக் கிடங்கில் மார்ச் 30ஆம் தேதி இரவு நேரத்தில் தீ மூண்டது.
அட்மிரல்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டதை அடுத்து ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் விஸ்வகர்மா பகுதியில் உள்ள ஜெய்சால்யா கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவு ஒரு வீட்டில் எரிவாயுக் கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் பெற்றோரும் அவர்களின் 3 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது இரவு நேரம் என்பதால் அனைவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.